Wednesday 7 March 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  28-02-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் 43 லிருந்து 53 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 27-2-2018 அன்று ஃபஜர்  தொழுகையிலிருந்து ஒவ்வொரு தொழுகையிலும் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.