Wednesday 7 March 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,

வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27-2-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " சபிக்காதீர் " என்ற தலைப்பில் உறையாற்றினார் .  அல்ஹம்துலில்லாஹ்