Wednesday 7 March 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (01-03-2018, வியாழன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு வீட்டில் முக்காடு போட வேண்டுமா? பாங்கு சொல்லக் கேட்கும் போதும், குர்ஆன் ஓதும் போதும் முக்காடு அவசியமா? பாத்ரூமில் பழக்க தோஷத்தில் வாய் தவறி அல்லாஹ் என்று கூறிவிடுகிறோமே... பாவமா?! என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அல்ஹம்து லில்லாஹ்.!