Wednesday 7 March 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பில் 28-2-2018 அன்று புருகாடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ: சையது இப்ராஹிம் அவர்கள் மறுமை வெற்றிக்கு வழி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.    அல்ஹம்துலில்லாஹ்