Monday 11 June 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ காலேஜ்ரோடு கிளையில் 11-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்10:6;18
 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்11:6;18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.அனாதைகளின் விசயத்தில் நீதி செலுத்துங்கள்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்11:6:18

உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பெரிய தோட்டம் கிளை சார்பாக 10 உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 11/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 28, வசனம் 57,முதல் , 69வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-11-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம்  வசனம் -99- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  11/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 -101லிருந்து 107)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 11-06-18 சுபுஹுக்குப்பின்

குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 97 வசனம்1to5படித்து விளக்கப்பட்டது.

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக11-06-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  10/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 -96லிருந்து 100)வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  10/6/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்) 


ஃபித்ரா வசூல் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. 10/6/18 ஞாயிறு   அன்று  ஃபித்ரா  வசூல் செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக. 10/6/18 ஞாயிறு   மதியம்  சத்தியா நகர் வடக்கு பகுதியில்  மாற்று மத சகோதரர் ஒருவருக்கு  தாவா செய்யப்பட்டு      "திருக்குர் ஆன்" தமிழாக்கம் இலவசமாக கொடுத்து  தாவா செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   10/6/18. ஞாயிறு மாலை 5.45 மணிக்கு பெண்கள்  பயான் நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ்


தலைப்பு  ரமலானின் சிறப்புகள்
உரை சகோதரி. சுலைஹா

இப்தார் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  10/6/18.   ஞாயிறு மாலை  நடைபெற்ற.  பெண்கள் பயானுக்கு   பிறகு  நடைபெற்ற இப்தார்  நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்துகொணடார்கள்


வாராந்திர பொது மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர பொது மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  10/6/18. ஞாயிறு  காலை 10.30 மணிக்கு நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மடத்துக்குளம் கிளையில் 9-6-18 அன்று 25 ம் ஒற்றை படை இரவு பயான் நடைபெற்றது ,உரை சகோ உடுமலை அப்துர் ரஹ்மான், தலைப்பு -ரமலானின் சிறப்புகள்,  அல்ஹம்துலில்லாஹ்,

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-10-06-18- இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது சகோ,முஹம்மது அலி ஜின்னா இறைக்கட்டளைகளை பேணி நடப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 10/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அல் மாவூன் சூராவாசித்து விளக்கம்  அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பொது மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் மற்றும்  ரமலான் திடல் தொழுகை மற்ற  பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது

நாள்10:6:18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.கொலை செய்யாதீர்கள்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்10:6:18

ரமலான் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10/6/2018 அன்று இஷா தொழுகைக்கு பின் மரணத்தின் பிடியில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சகோ. ராஜா அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

ரம்லான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 09-06-18- அன்று இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது ,சகோ,அப்துல்லாஹ் சஹாபாக்களின் இறையச்சமும் தியாகமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்


குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ காலேஜ்ரோடு கிளையில் 10-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

ஸஹர் உணவு ஏற்பாடு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10/6/18 அன்று  30 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-10-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-96-98- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 10/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 28, வசனம் 44,முதல் , 56வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக09-06-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படவேண்டும்"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி -ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 09-06-18 ஒற்றை படை 23 ம் இரவு  உரை- உடுமலை அப்துர் ரஷீத் அவர்கள் முஃமீன்களுக்கு சோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்  அல்ஹம்துலில்லஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 10-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 34 வசனம்14 படித்து விளக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10/6/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 9-6-2018அன்று இஷா தொழுகைக்குபின்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மார்க்க ரீதியான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மக்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு சகோதரர்:  அஷ்ரப்தீன் பிர்தவ்ஷி அவர்கள் விளக்கம் அளித்தார் இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 9-6-2018அன்று  பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இதில் 100க்கும்

அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். ல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் , MS நகர் கிளையின் சார்பாக10-06-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  10/6/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


உரை : யாசர் அரபாத் (TNTJ- திருப்பூர் மங்கலம்) 

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/06/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்  பயான்  நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ஃபித்ரா தருமத்தை பற்றி வலியுறுத்தி உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 09/06/2018- மஃரிப் தொழுகைக்கு பின்பு  சகோ:ஷாஹிது ஒலி அவர்கள் ஃபித்ராவின் நோக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 09/06/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:MISC மாணவர் நஜ்முதீன் அவர்கள் நன்மையை ஏவுவோம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 9/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் ஆயத்துல் குர்ஸி சூராவாசித்து விளக்கம்  அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளை சார்பில் 09/06/2018அன்று 2 இடங்களில் கரும்பலகையில் ஃபித்ரா (நோன்பு பெருநாள் தர்மம்) சம்பந்தமான ஹதீஸ்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்




பெண்கள் பயான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 9-6-2018அன்று மாலை : 5-30 மணிக்கு மர்கஸில்  பெண்கள் பயான் நடைபெற்றது ,அதில்  சகோ: அஷ்ரப்தீன்  பிர்தவ்ஷி அவர்கள் இஸ்லாமிய அன்றய சகாபி பெண்மணிகளின் தியாகம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  இதில் 100க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு -உடுமலை கிளை


உடுமலை கிளையில்-09-06-18- அன்று இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ் 9-6-2018இன்று

மாலை 5-30 மணிக்கு
 பெண்கள் பயான் அதனை தொடர்ந்து பெண்களுக்கான
 இப்தார் நிகழ்ச்சி

மற்றும் இரவு 8-45மணி முதல் 10மணி வரை நடைபெற உள்ள
 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 
நிகழ்ச்சியை மக்கள் அரியும் வண்ணம் கரும்பலகை
யில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சிறப்புரை :
 அஷ்ரப்தீன் பிர்தவ்ஷி

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 8-6-2018அன்று

2 இடங்களில் கரும்பலகையில் ஃபித்ரா சம்பந்தமான ஹதீஸ்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 7/6/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:அப்துல்வஹாப் அவர்கள் சபைநகரிகம் போணுவேம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 8/6/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:சையதுஇப்ராஹிம் அவர்கள் பெறுமையை  மேற்கெள்வேம என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 09-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:01 to 3:10 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்.

ஃபோட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  09/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 -90லிருந்து 95)வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 09-06-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி -1773) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 09-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 33 வசனம் 40 படித்து விளக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-09-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-94-95- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பித்ரா DTP ஜெராக்ஸ் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளை சார்பாக பித்ரா 

d d p முப்பது இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 9/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 28, வசனம் 30,முதல் , 43வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.