Monday 11 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10/6/2018 அன்று இஷா தொழுகைக்கு பின் மரணத்தின் பிடியில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சகோ. ராஜா அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்