Monday 11 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 09/06/2018- மஃரிப் தொழுகைக்கு பின்பு  சகோ:ஷாஹிது ஒலி அவர்கள் ஃபித்ராவின் நோக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 09/06/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:MISC மாணவர் நஜ்முதீன் அவர்கள் நன்மையை ஏவுவோம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.