Monday 11 June 2018

பொது மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் மற்றும்  ரமலான் திடல் தொழுகை மற்ற  பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது

நாள்10:6:18