Monday 11 June 2018

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 09-06-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி -1773) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்