Monday 11 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/06/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின்  பயான்  நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ஃபித்ரா தருமத்தை பற்றி வலியுறுத்தி உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)