Monday 11 June 2018

சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக. 10/6/18 ஞாயிறு   மதியம்  சத்தியா நகர் வடக்கு பகுதியில்  மாற்று மத சகோதரர் ஒருவருக்கு  தாவா செய்யப்பட்டு      "திருக்குர் ஆன்" தமிழாக்கம் இலவசமாக கொடுத்து  தாவா செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்