Monday 11 June 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 9-6-2018அன்று மாலை : 5-30 மணிக்கு மர்கஸில்  பெண்கள் பயான் நடைபெற்றது ,அதில்  சகோ: அஷ்ரப்தீன்  பிர்தவ்ஷி அவர்கள் இஸ்லாமிய அன்றய சகாபி பெண்மணிகளின் தியாகம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  இதில் 100க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்