Tuesday 4 September 2018

தொழுகையின் அவசியம் _ இந்தியன் நகர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/08/18 அன்று தர்பியா நடைபெற்றது

இதில் அபுபக்கர் சித்தீக் ஷஆதி அவர்கள் தொழுகையின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்

பெண்களுக்கு தனி இட வசதி செய்யபட்டது

இதில் 150 க்கும் அதிகமாக நபர்கள் கலந்து கொண்டனர்
மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டது

அல்ஹம்துலில்லாஹ்

தொழுகையின் அவசியம் _ஆண்டியகவுண்டணூர் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டணூர்  கிளையில் 2:9:18 ஞாயிறு அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி:ரீஸ்மா அவர்கள் "தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

தாவா பணியின் அவசியம் _ யாசின் பாபு நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மதரஸாவில் 2/9/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது 
தாவா பணியின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

இலவச புக்ஸ்டால் _காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 2.09.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் குடிப்பதற்காக குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொழுகையின் சட்டங்கள் _ S.V காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 2/9/2018 கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது 

தொழுகையின் சட்டங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

" சோதனை " -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 02-09-2018 ஞாயிறு அன்று மாலை 5:15 மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் சகோதரி சுலைகா அவர்கள் " சோதனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

பாவ மன்னிப்பு- வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிறு  மாலை 5.10 மணிக்கு வாராந்திர. பெண்கள்  பயான் நிகழ்ச்சி கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  நடைபெற்றது  

உரை சகோ.  முஹம்மது  ஹுசைன் அவர்கள் பாவ மன்னிப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. 
அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

சகோதரி . ஆலிமா ரஹ்மத்(பல்லடம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் 

மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா _ தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக   2/9/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா நடைப்பெற்றது. 

இதில் சகோதரி ஆலிமா ரஹ்மத் அவர்கள் தொழுகை முறை பற்றி பயிற்சி அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 02-09-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


சகோதரர். முஹம்மது ஃபாரூக்* என்ற சகோதரருக்கு 
1. இணைவைப்பு ஓர் பெரும்பாவம்
2. வருமுன் உரைத்த இஸ்லாம்
3. தலாக் - பொது சிவில் சட்டம்
ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

*அவசர இரத்ததானம்* -மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 04/09/2018 அன்று 
உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்தால் பாதித்த ரங்கம்மாள் என்ற சகோதரியின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக 
B + இரத்தம் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் 

*அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* _S V காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v  காலனி கிளை சார்பாக 3/9/2018 அன்று கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் மாணவ மாணவிகளுக்கு கொள்கை  சம்பந்தமான தர்பியா நடைபெற்றது.

 சகோ.. இம்ரான் அவர்கள்  *அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்.