Wednesday 27 May 2015

"இரத்ததானம் செய்வோம் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இரத்ததானம் செய்வோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 27-05-15 அன்று B+இரத்தம் கேட்டு தொடர்பு கொண்ட சுமதி என்ற சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..? ! என்ற புத்தகமும், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? என்ற நோட்டிஸ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

பிறமத சகோ.வேலாயுதம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 27.05.2015  அன்று வேலாயுதம் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஷஅபான 15-ல் 100 ரக்அத் தொழுதால் சொர்க்கமா?? _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் " ஷஅபான 15-ல் 100 ரக்அத் தொழுதால் சொர்க்கமா??" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா_ அவினாசி கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 27.05.2015  அன்று முத்துப்பாண்டி என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகங்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ.

"மறுமையில் எடை போடுதல்" _ தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக  27/5/15  அன்று  பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...  சகோ: முகமது சுலைமான் "மறுமையில் எடை போடுதல்" என்றால் என்ன என்பதை பற்றி சொல்லி விளக்கமளித்தார்.

"பெரும் நஷ்டம் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பெரும் நஷ்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

ரமலானை வரவேற்ப்போம் _ கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26-05-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்