Wednesday 27 May 2015

ரமலானை வரவேற்ப்போம் _ கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26-05-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்