Wednesday 27 May 2015

ஷஅபான 15-ல் 100 ரக்அத் தொழுதால் சொர்க்கமா?? _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் " ஷஅபான 15-ல் 100 ரக்அத் தொழுதால் சொர்க்கமா??" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்