Wednesday 27 May 2015

பிறமத சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா_ அவினாசி கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 27.05.2015  அன்று முத்துப்பாண்டி என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகங்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ.