Wednesday 27 May 2015

பிறமத சகோ.வேலாயுதம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 27.05.2015  அன்று வேலாயுதம் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்