Wednesday 12 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஆலோசனை கூட்டம்- திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைக்கூட்டம்  07.04.2017 அன்று இரவு  8.15 மணிக்கு  மங்கலம் ரம்யா கார்டன் மதரஸாவில்  மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான்  தலைமையில் நடைபெற்றது.மாநாட்டு  திடல் ஏற்பாடுகள்  பற்றிய   ஆலோசனைகள்  செய்யப்பட்டது.மேலும் அவசர செயற்குழு சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா -மங்கலம் கிளைகள்


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமா அத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக  07/04/17/ அன்று முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் .பல்லடம் ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு புக் # 50 nos மற்றும் நோட்டிஸ் வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ( ஸல்) திருப்பூர் மாநாடு சம்பந்தமான போஸ்டர் - ஆண்டியகவுண்டனூர் கிளை

TNTJ  ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக -07-04-17- " முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ( ஸல்)  திருப்பூர் மாநாடு சம்பந்தமான  போஸ்டர்  முக்கிய பகுதிகளான   அமராவதி , மானுப்பட்டி,  கல்லாபுரம்   ஆகிய பகுதிகளில்  ஒட்டப்பட்டன  அல்ஹம்துலில்லாஹ்.



மாவட்ட மாநாடு பணிகள் ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கிளை சந்நிப்பு 07.04.2017 அன்று மஃரிப்  தொழுகைக்குப்பிறகு மங்கலம் கிளை மர்கஸ் மஸ்ஜிதுல் மாலிகுல் முல்க்  பள்ளியில் மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் பொருளாதார வசூல் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

மாவட்ட மாநாடு பணிகள் ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைக்கூட்டம் 07.04.2017 அன்று மாலை  5.15 மணிக்கு  மாநாட்டு திடலில்  மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டு  திடல் ஏற்பாடுகள் பற்றிய   ஆலோசனைகள்  செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 07-04-2017 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நிர்வாகிகள் குருவம்பாளையம் மற்றும்  முத்தனம் பாளையம் மக்களிடம் மக்களை அழைத்து வருவது குறித்தும் வாகனம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - VSA நகர் கிளை


அவசர இரத்ததானம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 06/04/2017 அன்று அவசர இரத்ததானம் சகோதரி பழணியம்மாள் அவர்களுக்கு  ரேவதி மருத்துவமனையில் p+ve ஒரு யூனிட்கொடுக்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்!!!. வழங்கியவர்- சகோதரர் ரூமி

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 07-04-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 07-04-2017 அன்று ஜும்ஆ முடிந்தவுடன் 40 உணர்வு பத்திரிக்கை 10 ஏகத்துவம்  விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


அவசர இரத்ததானம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 07/04/2017 அன்று அவசர இரத்ததானம் சகோதரி கண்மணி அவர்களுக்கு  ரேவதி மருத்துவமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கப்பட்டது. வழங்கியவர் சகோதரர் ரஃபீக். அல்ஹம்துலில்லாஹ்!!!

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு நோட்டீஸ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 07-04-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 07-04-2017 அன்று  நான்கு இடங்களில் உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  07-04-2017 அன்று செல்வராஜ் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 07-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக பெண்கள் குழு  தாவா சார்பாக  15 நபர்களுக்கு  தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 07/04/17 அன்று ஜூம்ஆக்கு பிறகு உணர்வு வார இதழ் 100 விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்  

ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைக்கூட்டம் 07.04.2017 அன்று ஜூமுஆ தொழுகைக்குப்பிறகு இந்தியன் நகர் கிளை மர்கஸ் மஸ்ஜிதுல் ஹூதா பள்ளியில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதர சேவைகள்- பெரியகடைவீதி,

TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 07-04-2017 அன்று ஜும்ஆ வுக்கு வந்த அனைவருக்கும் மோர் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 7-4-2017 அன்று ரேவதி மருத்துவ மனையில் அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர் சபீர், வாங்கியவர் கண்ணமணி,அல்ஹம்துலில்லா

ஹ்

நோட்டீஸ் தாவா - செரங்காடு கிளை


நோட்டீஸ் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக 07-04-17 - அன்று ஜூம்ஆ விற்குப் பிறகு செரங்காடு சுன்னத் பள்ளி, அமர்ஜோதி தக்வா பள்ளி, மற்றும் காளியப்பா நகர் சுன்னத் பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் பொதுமக்களுக்கு "நபிவழியே!!! நம்வழி!!!" """ எனும் தலைப்பில் நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது.

மாவட்ட மாநாடு ஒருங்கிணைப்புக் கூட்டம் - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவடடம், செரங்காடு  கிளையில் 06-04-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  வரக்கூடிய ஏப்ரல்-16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு கிளை உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில்  நடைபெற்றது.இதில்  சகோதரர் -சதாம் ஹுசைன் அவர்கள் நபித்தோழர்களின் தியாகமும் , நமது பொறுப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.      

                 

உணர்வு வார இதழ் வினியோகம் - இந்தியன் நகர் கிளை


ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை யின் சார்பாக 07/04/17/ அன்று உணர்வு பேப்பர்  # 15  nos வினியோகம் செய்யப்ட்டது அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில் 7/4/17 ஜும்ஆவிற்கு  பிறகு,  மாநாடு செயல்பாடு குறித்து உறுப்பினர்  மஸூராவில் ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.  

                     

அறிவும் அமலும் நிகழ்ச்சி - ஆண்டியகவுண்டனூர் கிளை

TNTJ   திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர்  கிளையின் சார்பாக  07-04-17  அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது  - தலைப்பு- உழுவின் சட்டங்கள்- உரை- சையது இப்ராஹீம்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக (07/04/17)கரும்பலகை தாவா மூன்று இடங்களில் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


                       

உணர்வு போஸ்டர் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக  06-04-2017 அன்று  உணர்வு போஸ்டர் 5 மக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர் தாவா - M.S.நகர்

லேம்ப் போஸ்டர் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக  06-04-17 அன்று மக்கள் பார்வைக்காக முக்கிய இடங்களில் 190 லேம்ப் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 06-04-2017 அன்று  பெண்கள்  தாவா குழு வினர்  90 வீடுகளுக்கு சென்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு  அழைப்புபணி செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 07-04-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் """இறையச்சம் உடையவர்களாக இருக்க வேண்டும்"""""" என்கிற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 06-04-2017 அன்று உணர்வு போஸ்டர் 5 மக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்        


               

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - M.S.நகர்

ஃபிளக்ஸ் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 2*4 ஃபிளக்ஸ் 20 முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது.  30 ஃபிளக்ஸ் முன்னரே பதிவு செய்யப்பட்டு விட்டது. மொத்தம் 50 ஃபிளக்ஸ்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  07-04-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் " வஹி ஒன்றே மார்க்கம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

மாநாடு நோட்டீஸ் தாவா - M.S.நகர்


நோட்டீஸ் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 01-04-17 மற்றும் 02-04-17 அன்று """மாநாட்டு செய்தி"""" உடன் 2000 நோட்டீஸ் மூலம் தாவா செய்யப்பட்டது.  900 நோட்டீஸ் தாவா முன்னரே பதிவு செய்யப்பட்டு விட்டது. மொத்தம்..3000 நோட்டீஸ்...                  

 அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 06-04-2017 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளை  பகுதிகளில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாட்டு போஸ்டர்    25 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 06-04-2017 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுதுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - M.S.நகர்


உணர்வு மூலம் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 01-04-17 மற்றும் 02-04-17 ஆகிய 2 நாட்கள் கடைகள், குடோன்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று உணர்வு மூலம் தாவா செய்யப்பட்டு """ மாநாட்டுக்கு"""" அழைப்பு தரப்பட்டது... 50 உணர்வு விற்பனை செய்யப்பட்டது...


....                        

பெண்கள் தாவா குழு ஆலோசனைக் கூட்டம் - M.S.நகர்

ஆலோசனைக் கூட்டம்  : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையில்,06-04-2017 அன்று பெண்கள் தாவா குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் """தாவா பணிகள்""" மற்றும் """ மாநாட்டு பணிகள் """ இன்னும் வீரியமாக செய்வதற்கு ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை

கரும்பலகை தாவா :

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 04-04-17 அன்று 2 இடங்களில்  சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்கள் அனைவரும் படித்து செல்லும் வகையில் """"நபிகளாரின் பொன்மொழி"""" எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்