Wednesday 12 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - M.S.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின பெண்கள் தாவா குழு சார்பாக 06-04-17 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு  இரண்டு குழுக்களாக சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 26 பெண்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது. நபிகளாரின் 50 பொன்மொழி என்கிற புத்தகம் 19 பெண்களுக்கு வழங்கப்பட்டது.     மேலும்  நோட்டிஸ் வழங்கி""""மாநாட்டிற்கு"""" அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்