Wednesday 12 April 2017

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 06-04-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகள் மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்