Wednesday 12 April 2017

பிறமத தாவா - M.S.நகர்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-04-17 அன்று சிவா என்ற பிற மத சகோதரர்க்கு இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்காது அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி 2 புத்தகங்கலும்,,, நோட்டிஸ் மாநாட்டிற்கு அழைப்பும் தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்