Wednesday 12 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.
தாராபுரம் கிளை சார்பாக,06/04/2017  அன்று மஹ்ரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் சின்னப் பள்ளிவாசல் அருகில் உள்ள தெருப்பகுதியில் நடைபெற்றது. 

அல்லாஹ்வின் கிருபையால் 
மத்ரஸா மாணவ மாணவியர்:
ஆப்ரின்,
ஆஃபியா,
ஹஸ்மத்,
நஸீமா 
ஆகியோர் 
முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
 என்ற தலைப்பில் உரையாற்றினர்.

அல்ஹம்துலில்லாஹ்.