Wednesday 12 April 2017

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 06-04-2017 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுதுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்