Wednesday 12 April 2017

பிறமத குழு தாவா -யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக நாள் 6:4:17  அன்று  இரண்டாம் கட்டமாக காட்டு பாளையம், கிராமத்தில்  பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் ,மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம் 7 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,மொத்தம்.37நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,நேரம்.மாலை 4 மணி முதல் 6மணி வரை,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 7 நபர்களுக்கு வழங்கப்பட்டது