Wednesday 12 April 2017

மாவட்ட மாநாடு ஒருங்கிணைப்புக் கூட்டம் - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவடடம், செரங்காடு  கிளையில் 06-04-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  வரக்கூடிய ஏப்ரல்-16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு கிளை உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில்  நடைபெற்றது.இதில்  சகோதரர் -சதாம் ஹுசைன் அவர்கள் நபித்தோழர்களின் தியாகமும் , நமது பொறுப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.