Wednesday 12 April 2017

குர்ஆன் வகுப்பு-யாசின்பாபு நகர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை யின் சார்பாக 07-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-சிகாபுதீன் அவர்கள் எழுதுகோலின் மீது சத்தியமாக என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.