Monday 4 May 2015

அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின் உயிர்! _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 04.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. 
சையதுஅலி  அவர்கள்
90. அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின் உயிர்! எனும் தலைப்பில் விளக்கம்  வாசித்தார்.

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது.
4:171, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனக் கூறப்படுகிறது.
இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா நபி இறைவனின் குமாரர் என்று

இரண்டு அருட்கொடைகள் _காலேஜ்ரோடு கிளைசிந்திக்க சில நொடிகள்

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 4/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் மனிதர்கள் இழந்துவிடக்கூடிய இரண்டு அருட்கொடைகள் ( புகாரி 6412)  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்... 
6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளா

பிறசமய சகோதரர். பாபு அவர்களுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்& புத்தகங்கள் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 3-05-15 அன்று பிறசமய சகோதரர். பாபு அவர்களுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம், குற்றச்சாட்டுகளும் பதில்களும், மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் முஸ்லிம் திவிரவாதிகள்...ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைப்பு _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 3.05.2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் ஜின்னா ஹால் அருகில் நடைபெற்றது. 
இதில் சகோ- ராஜா அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

"பாவமன்னிப்பு " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பாவமன்னிப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

கடவுளுக்கு குழந்தைகள் இல்லை _ஜி.கே.கார்டன்கிளை தினம் ஒரு நற்சிந்தனை


திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 4.05.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் கடவுளுக்கு  குழந்தைகள்  இல்லை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

நீருக்குள் பிரசவம் _ ஜி.கே.கார்டன்கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 4.05.2015 அன்று பஜ்ர் க்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது..  சகோ.அப்துல் வஹாப் அவர்கள் நீருக்குள்  பிரசவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

ஓர் இறைகொள்கை _ கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-05-2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது அசேன் அவர்கள் ஓர் இறைகொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்

"வரதட்சனை " _நான்கு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை




திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 29.04.2015அன்று மஹ்ரிபுக்கு பிறகு நான்கு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் ராஜா,இம்ரான், நபில், மற்றும் பிலால் ஆகியோர் "வரதட்சனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

நிய்யத் _தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 04.05.2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள்  நிய்யத் என்பதற்கு விளக்கமளித்தார்கள்

இறைவனின் அருட்கொடை _தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்

திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 03.05.2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரர். முகமது சுலைமான் அவர்கள் இறைவனின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெரிய தோட்டம் கிளை மர்கஸ் இடம் வாங்குவதற்காக ரூ.4600 நிதிஉதவி _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை  சார்பாக 02.05.15 அன்று பெரிய தோட்டம் கிளை மர்கஸ்  இடம் வாங்குவதற்காக ரூ.4600 நிதிஉதவி வழங்கப்பட்டது

தொழுகை _அவினாசி கிளை பெண்கள் பயான்

திருப்பூர்மாவட்டம்  அவினாசி கிளை சார்பாக  03.05.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதறார். ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் தொழுகை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.