Monday 4 May 2015

நிய்யத் _தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 04.05.2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள்  நிய்யத் என்பதற்கு விளக்கமளித்தார்கள்