Monday 4 May 2015

"பாவமன்னிப்பு " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பாவமன்னிப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்