Monday 4 May 2015

இறைவனின் அருட்கொடை _தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்

திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 03.05.2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரர். முகமது சுலைமான் அவர்கள் இறைவனின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்