Monday 4 May 2015

கடவுளுக்கு குழந்தைகள் இல்லை _ஜி.கே.கார்டன்கிளை தினம் ஒரு நற்சிந்தனை


திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 4.05.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் கடவுளுக்கு  குழந்தைகள்  இல்லை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்