Monday 4 May 2015

தொழுகை _அவினாசி கிளை பெண்கள் பயான்

திருப்பூர்மாவட்டம்  அவினாசி கிளை சார்பாக  03.05.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதறார். ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் தொழுகை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.