Sunday 3 May 2015

பிறசமய சகோதரருக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-05-15 அன்று பொரி வியாபாரியான முத்து ராஜா என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிர வாத மார்க்கம் இல்லை என வலியுறுத்தி இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை குறித்து தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்