Sunday 3 May 2015

"அழைப்புப் பணியின் அவசியம்" _ மங்கலம் கிளை பெண்களுக்கான தர்பியா




திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மர்கஸில் 3/5/15 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.. சகோ. குல்ஜார் நுஃமான் அவர்கள் " அழைப்புப் பணியின் அவசியம்" எனும் தலைப்பில்  உரையாற்றி பயிற்சி வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...