Sunday 3 May 2015

கடவுளுக்கு சோர்வு இல்லை _ஜி.கே.கார்டன்கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 3.05.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் கடவுளுக்கு  சோர்வு இல்லை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்