Sunday 3 May 2015

"அழைப்புபணியில் பெண்களின் பங்கு" _ ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 2/5/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் சின்ன பள்ளிவாசல் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர். செய்யது இபுராஹிம் அவர்கள் "அழைப்புபணியில் பெண்களின் பங்கு" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.