Tuesday 11 October 2016

"அர்ஷின் நிழல் யாருக்கு" பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 09-10-2016 அன்று    மாணவரனி சகோதரர்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ .சையது இப்ராஹிம்  அவர்கள் "அர்ஷின் நிழல் யாருக்கு" என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" பயான் நிகழ்ச்சி -யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 09-10-2016 அன்று    குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ .சேக் பரித்  அவர்கள் "குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 09-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ .சிகாபுதீன்  அவர்கள் "மறுமையில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 09-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ .முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "அர்ரூம்(1 to5) வசனங்கள்" என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்... 

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 09-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ .தவ்ஃபீக்  அவர்கள் "உறவினருக்கு தர்மம்" என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ .சிராஜ் அவர்கள் "அதி்காரம் அல்லாஹ்வுக்கே" என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 08-10-2016 அன்று ரகு என்ற சகோதரருக்கு  இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு  திருக்குர்ஆனும். மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகளா   ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் தாவா குழு - தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக  08-10-2016 அன்று  பெண்கள் தாவா குழு மூலமாக எட்டு   இஸ்லாமிய பெண்களிடம்   "அஷூரா நோன்பின் நன்மைகள் " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் தாவா குழு - தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக  08-10-2016 அன்று  பெண்கள் தாவா குழு மூலமாக எட்டு   இஸ்லாமிய பெண்களிடம்   "அஷூரா நோன்பின் நன்மைகள் " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

"பள்ளிவாசல் தொடர்பு " தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் மூலமாக 08-10-2016 அன்று மூன்று இஸ்லாமிய நபர்களுக்கு "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...





தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் மூலமாக 07-10-2016 அன்று 5 இஸ்லாமிய நபர்களுக்கு "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...


** நபிவழி தொழுகை சட்டங்கள் ** பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 06-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ** நபிவழி தொழுகை சட்டங்கள் ** என்ற தலைப்பில் சகோ- அபுபக்கர் ஸஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

அவசர இரத்ததானம் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக 08-10-16-அன்று விபத்தில் பாதிக்கப்பட்ட அங்கம்மாள் என்ற மாற்றுமத சகோதரிக்கு ரேவதி மருத்துவமனையில்  B+ve ஒரு யூனிட் அவசர இரத்ததானம்  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்,

"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர்

 திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 06-10-2016 அன்று , கொள்ளுக்காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-  அபூபக்ர் சித்திக் அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு பத்திரிக்கை விற்பனை -பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 07-10-2016 அன்று உணர்வு பத்திரிக்கை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 07-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததான முகாம் நோட்டீஸ் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம்  கிளை சார்பாக 07-10-2016 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு  09-10-2016 அன்று ஜிகே கார்டன் கிளை நடத்தும் இரத்ததான முகாம் நோட்டீஸ் சுன்னத் ஜமாஅத் பள்ளியில்  விநியோகம் செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததான முகாம் நோட்டீஸ் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம்  கிளை சார்பாக 07-10-2016 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு  09-10-2016 அன்று ஜிகே கார்டன் கிளை நடத்தும் இரத்ததான முகாம் நோட்டீஸ் சுன்னத் ஜமாஅத் பள்ளியில்  விநியோகம் செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 07-10-2016 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு  09-10-2016 அன்று ஜிகே கார்டன் கிளை நடத்தும் இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 07-10-2016 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு  09-10-2016 அன்று ஜிகே கார்டன் கிளை நடத்தும் இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சிறப்பு ஆலோசனைக்கூட்டம்-ஹவுசிங் யூனிட் கிளை


திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08-10-2016 அன்று காலை பஜர் தொழுகைக்கு பிறகு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு மசூரா நடைபெற்றது.அதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் நிர்வாகிகளின் செயல்கள் பற்றி விளக்கம் அளித்தார். சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் மாநாட்டு பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...             

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சிறப்பு ஆலோசனைக்கூட்டம்-ஹவுசிங் யூனிட் கிளை


திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08-10-2016 அன்று காலை பஜர் தொழுகைக்கு பிறகு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு மசூரா நடைபெற்றது.அதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் நிர்வாகிகளின் செயல்கள் பற்றி விளக்கம் அளித்தார். சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் மாநாட்டு பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...             

**யார் உற்ற நண்பர்?** குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 08-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ -சிராஜ்  அவர்கள் **யார் உற்ற நண்பர்?**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

**கழுத்துகளில் தொங்க விடப்படும் பதிவேடு** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 08-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ -இம்ரான்கான்  அவர்கள் **கழுத்துகளில் தொங்க விடப்படும் பதிவேடு**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 08-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ -முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **அபயமளிக்கும் பூமி**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 08-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ -சிகாபுதீன் அவர்கள் **ஜின்களின் பிரச்சாரம் அத்தியாயம். 46.:29முதல்32வரை**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

தாவா பனிகளுக்கா நிதியுதவி -தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 07-10-2016 அன்று ஜும்மா வசூல் ரூ,580 திருப்பூர் மாவட்ட நிர்வாக மற்றும் தாவா பணிக்காக வசூல் செய்யப்பட்டது மேலும் அந்த தொகை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இதரசேவைகள் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 07-10-2016    மஃரிப்க்கு பிறகு கொள்கை சகோதரர்களை சந்தித்து tntj உறுப்பினர்களின் தகுதிகள் என்னவென்றும் கூறி அவர்களிடத்தில் உறுப்பினர்க்கான வின்னப்பங்கள் தரப்பட்டன.(முப்பது சகோதர்களை சந்தித்து விண்ணப்பங்கள் தரப்பட்டன.).அல்ஹம்துலில்லாஹ்.

தாவா பணி சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்- தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 07-10-2016 அன்று ஜும்மாவிற்கு பிறகு தாவா பணி சம்மந்தமாக பொதுமசூரா நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

தாவா பணி சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம்- தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 07-10-2016 அன்று ஜும்மாவிற்கு பிறகு தாவா பணி சம்மந்தமாக பொதுமசூரா நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

திருமண நிபந்தனைகள் - பிளக்ஸ் பேனர் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 06-10-2016 அன்று  திருமணம் சம்மந்தமாக அனுக கூடியவர்கள் நபிவழி அடிப்படையில் நடைபெறக்கூடிய திருமணம் மட்டும்தான் TNTJ தாராபுரம் கிளை  சார்பாக நடத்திவைக்கப்படும் என்ற தகவல் அடங்கிய பிளக்ஸ் பேனர் மர்க்கஸில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

டிசம்பர் 18 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 07-10-2016 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு பொதுமக்களுக்கு டிசம்பர் 18 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டிற்கான வாகன ஸ்டிக்கர் மற்றும் செல்போன் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது,உண்டியல் விநியோகம் செய்யப்பட்டது,.. அல்ஹம்துலில்லாஹ்.           
             

உணர்வு,ஏகத்துவம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 06-10-2016 அன்று உணர்வு போஸ்டர்கள் எட்டு மற்றும் ஏகத்துவம் போஸ்டர் இரண்டு முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..