Tuesday 11 October 2016

உணர்வு பத்திரிக்கை விற்பனை -பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 07-10-2016 அன்று உணர்வு பத்திரிக்கை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.