Tuesday 11 October 2016

"பள்ளிவாசல் தொடர்பு " தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் மூலமாக 08-10-2016 அன்று மூன்று இஸ்லாமிய நபர்களுக்கு "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...