Tuesday 11 October 2016

பெண்கள் தாவா குழு - தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக  08-10-2016 அன்று  பெண்கள் தாவா குழு மூலமாக எட்டு   இஸ்லாமிய பெண்களிடம்   "அஷூரா நோன்பின் நன்மைகள் " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...