Tuesday 11 October 2016

"அர்ஷின் நிழல் யாருக்கு" பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 09-10-2016 அன்று    மாணவரனி சகோதரர்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ .சையது இப்ராஹிம்  அவர்கள் "அர்ஷின் நிழல் யாருக்கு" என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...