Tuesday 11 October 2016

"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர்

 திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 06-10-2016 அன்று , கொள்ளுக்காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்-  அபூபக்ர் சித்திக் அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..