Saturday 29 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 25-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் "'மறுமையில் விசாரணை "' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக, 25-08-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 25-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்" இறைமறுப்பாளர்களே மூடர்கள் '  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 25-08-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "'ஹஜ் ,உம்ரா''சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 24-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "' இறுதித்தூதர் "'என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம்  கிளைசார்பாக  23-08-2015 அன்று  வடுகன்காளிபாளையம்  ஈதுகா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் .சஜ்ஜாத் அவர்கள் "  இணைவைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  அல்ஹம்துலில்லாஹ்...

" புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு "ஃப்ளெக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மருத்துவரணி சார்பாக 23-8-2015 அன்று" புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு "என்பதை விளக்கும் வகையில் "குர்ஆன் வசனங்கள் "அடங்கிய ஃப்ளெக்ஸ் பேனர்   மக்கள் அதிகம் கூடக்கூடிய  இடங்களில் வைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 24-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தொடரில்" குழப்பம் செய்வோர் யார்? '  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ...


இஸ்லாமிய பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,23-08-15 ஞாயிறு அன்று ஜின்னா மைதானம் திடலில் "இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்" நடைபெற்றது."தவ்ஹீத் சொல்வது புதுமையா"என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,ஆண்களும், பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்....

" ஜனாஸா குளிப்பாட்டும் முறை" தர்பியா நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,23-08015 ஞாயிறு அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது  " ஜனாஸா குளிப்பாட்டும் முறை" என்ற தலைப்பில் சகோதரி. குர்ஸித் பானு (ஆலிமா) அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

இணைவைப்பு கயிறு அகற்றம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று ஒரு சகோதரருக்கு"" இணைவைப்பு"" குறித்து தாவா செய்து அவர் கையில் கட்டியிருந்த  இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "பெண்களின் நிலை அன்றும்,இன்றும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - s.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக. 23-08-2015 மாஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது   இதில் ""இணைவைத்தல்"'  என்ற தலைப்பில் சகோ :சலீம misc அவர்கள் உரை நிகழ்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் கிளையில்   23-8-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "'நல்லொழுக்கப்பயிற்சி முகாம் "'நடைபெற்றது ,இதில் சகோ.முஹம்மது பிலால் அவர்கள்""தொழுகை"" என்ற தலைப்பிலும் ,சகோ.ரசூல் மைதீன் அவர்கள்""அமல்களின் சிறப்புகள்"" என்ற தலைப்பிலும் பயிற்சியளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....



பெண்கள் பயான் - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 23-8-2015 அன்று வடுகன்காளிபாளையம் கடைவீதி  பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமைய்யா அவர்கள் "  மறுமை வெற்றிக்கு வழி " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்....

" சிந்திக்க சில நொடிகள்" பயான் நிகழ்ச்சி - யாசின் பாபுநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபுநகர் கிளையில் 23-08-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு" சிந்திக்க சில நொடிகள்" என்ற நிகழ்ச்சியில் "'இறைவனை மட்டும் வணங்குதல்"'என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

"'இரத்த தானம் "விழிப்புணர்வு பிரச்சாரம் - Ms நகர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று  "'இரத்த தானம் விழிப்புணர்வு 
பிரச்சாரத்தின்"' தொடக்கமாக 23 பிறமத சகோரர்களுக்கு" இரத்ததானம் செய்வதின் நன்மைகள்,அவசியம் குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது "என்பது குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.....


தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபுநகர் கிளை


திருப்பூர்மாவட்டம் ,யாசின் பாபுநகர் கிளையின் சார்பாக 23-08-15அன்று,யாசின் பாபு நகர் அருகில் உள்ள குருவம்பாளையத்தில்,பிரமதத்தவர்களுக்கு பயன் தரும் வகையில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது "'திருக்குர்ஆன் ஓர் அறிமுகம்"" என்ற தலைப்பில்.சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள்,உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று மூன்று பிறமத சகோதர்ர்களுக்கு ""இரத்த தானம் குறித்தும் ,இஸ்லாம் மனிதனை கொலை செய்யாமல், மனிதனை வாழவைக்கச் சொல்லும் மார்க்கம்"" என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது... மேலும் அவர்களுக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....?" புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று இரண்டு  பிறமத சகோதரர்களுக்கு"" இரத்த தானம் குறித்தும் ,இஸ்லாம் குறித்தும்"" தாவா செய்யப்பட்டது... மேலும் அவர்களுக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள்அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 23-8௦-2015 அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது 

சகோதரி .ரிஸ்வானா பர்வின்  அவர்கள் ""இறையச்சம்"" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்......

தர்பியா நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 23-08-2015 அன்று "'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை"'முன்னிட்டு பெண்களுக்காண "தர்பியா நிகழ்ச்சி" நடைபெற்றது  .இதில் மாநில பேச்சாளர் சகோ : தாவூத் கைஸர் அவர்களும்,சகோதரி:ஆயிஷா பர்வின் அவர்களுமஉரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

"இஸ்லாமிய மாத வார இதழ்கள்" விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக,ஆகஸ்ட் மாதம் ""இஸ்லாமிய மாத ,வார இதழ்களான"' தீண்குலப் பெண்மணி 50ம்,ஏகத்துவம் 50 ம்,உணர்வு வார இதழ் 520ம் " விற்பனை  செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்....


ஷிர்க் விழிப்புணர்வு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 23-08-2015 அன்று ""ஜனவரி31 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு "'நடத்தப்பட்ட பெண்களுக்காண தர்பியா நிகழ்ச்சிக்கு வீடுவீடாகச்சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

" தனி நபர் தாவா செய்வது எப்படி?" பயிற்சி வகுப்பு - S.vகாலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.vகாலனி கிளையின் சார்பாக 23-08-15 அன்று"" தனி நபர் தாவா செய்வது எப்படி?""என்ற பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது,சகோ.பஷீர் அலி அவர்கள் பயிற்சியளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....


குர்ஆன் வகுப்பு - G.K. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் G.K. கார்டன் கிளையின்  சார்பாக 23-08-15அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.சகோ.Mஅப்துல் ஹமீது அவர்கள் ""பிஸ்மில்லாஹ் குர்ஆன்  வசனமாகும்""என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.....


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 23-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" நரகத்தில் இருப்போர் யார்?"" என்ற தொடரில் " ஆனவம் கொண்டோரின் தங்குமிடம் நரகம்"எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மக்கா வெற்றியும், முன்னறிவிப்பும்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 23-08-15அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ""வானவரை தூதராக அனுப்பினால்?"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ...... 

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 23-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் " தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோர் '  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...