Saturday 29 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 23-08-15அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ""வானவரை தூதராக அனுப்பினால்?"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ......