Saturday 29 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று இரண்டு  பிறமத சகோதரர்களுக்கு"" இரத்த தானம் குறித்தும் ,இஸ்லாம் குறித்தும்"" தாவா செய்யப்பட்டது... மேலும் அவர்களுக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள்அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....