Saturday 29 August 2015

பெண்கள் பயான் - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 23-8-2015 அன்று வடுகன்காளிபாளையம் கடைவீதி  பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமைய்யா அவர்கள் "  மறுமை வெற்றிக்கு வழி " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்....