Saturday 29 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம்

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம்  கிளைசார்பாக  23-08-2015 அன்று  வடுகன்காளிபாளையம்  ஈதுகா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் .சஜ்ஜாத் அவர்கள் "  இணைவைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  அல்ஹம்துலில்லாஹ்...