Saturday 29 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 25-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் "'மறுமையில் விசாரணை "' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ...