Saturday 29 August 2015

இஸ்லாமிய பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,23-08-15 ஞாயிறு அன்று ஜின்னா மைதானம் திடலில் "இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்" நடைபெற்றது."தவ்ஹீத் சொல்வது புதுமையா"என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,ஆண்களும், பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்....